Feb 24, 2011

ஸ்பெக்டரம் ஊழலும் துரோகப் பட்டியலும்!

ஏழைகள் பயன்படுத்தும் அளவுக்கு குறைந்த விலையில் சேவையை கொண்டுவந்தது
முன்னாள் மத்தியத் தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ.ராசாவா? விலை குறைந்தன்
காரணம் இதுவே...

கடந்த 1999 ஆண்டில் தான் தொலைத்தொடர்பு உரிமங்கள் வழங்க ஆரம்பிக்கபட்டது.
அன்று வெறும் பணம் படைத்தவர்கள் மட்டுமே கைபேசியை பயன்படுத்தினர். எனவே
நுகர்வோரின் எண்ணிக்கை மிக குறைவு. சில பல லட்சங்கள் மட்டுமே.
தொழில்நுட்ப வளமான 1G அல்லது 2G அலைக்கற்றைகள் மிக அதிக அளவில் அரசிடம்
கையிருப்பு இருந்துள்ளது. ஆனால், உரிமம் வாங்க உலக அளவிலோ இந்திய அளவிலோ
போட்டிகள் இல்லை.

விலை கொடுத்து அலைக்கற்றை உரிமம் வாங்கியவர்கள் லாபம் பெற, நுகர்வோரிடம்
நிமிடத்துக்கு அதிக கட்டணம் (In coming and out going ) வசூல் செய்ய
வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம்
என்னவென்றால், நாம் தான் வசதி படைத்தவர்களாச்சே என்று இஷ்டத்துக்கு பேசி
நேரத்தையோ பணத்தையோ அன்றைய வசதி படைத்தவர்கள் விரயம் செய்யவில்லை.
குறைவான நேரத்துக்குதான் கைபேசியை பயன்படுத்தினர்.



செல்பேசி நுகர்வோரின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால்தான் அன்று அலைகற்றை
உரிமம் பெற அதிக நிறுவனங்கள் முன்வரவில்லை. இதை சரிசெய்ய அன்றைய அரசு
ஒரு தொலைத் தொடர்பு புரட்சியை உருவாக்க முயன்றது. அதன் விளைவாகவே
நாளுக்கு நாள் நுகர்வோரின் எண்ணிக்கை அதிகமானது. இன்றும் அதிகமாகி கொண்டே
இருக்கிறது.

2010 செல்பேசி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை சுமார் 60 கோடிக்கும் மேல்.
2008-ல் 50 கோடிக்கும் மேல். இதற்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தும்
அளவுக்கு போதிய அலைகற்றைகள் அரசிடம் இன்றும் உள்ளன. ஆனால்
பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வெறும் 60 கோடிதான். 122 தகுதி இல்லாத
நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கபட்டுள்ளது.

தகுதி என்றால் என்ன? போதிய அனுபவம், வங்கி காசோலை, வங்கி செக்யூரிட்டி
டெபொசிட் அது மட்டும் இல்லை - வாங்கியவுடன் குறிப்பிட்ட காலத்துக்குள்
சேவையை தொடங்க வேண்டும். (இந்தக் குறிப்பை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
பின்னால் உதவும்) டாட்டா, ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களும் உரிமம்
வாங்கியுள்ளனர். இதோடு அந்த 122 தகுதி இல்லாத நிறுவனங்களையும் சேர்த்து
கொள்ளுங்கள்.

நியாய கணக்கு...

இந்தியாவில் 60 கோடி பேர் கைபேசி சேவையை பயன்படுத்துவதாக உண்மை தகவல்
உள்ளது. ஒரு நபர் தனது கைபேசியை ஒரு நாளைக்கு சராசரியாக வெறும் 15
நிமிடங்கள் (LOCAL CALLS ONLY) பயன்படுத்துவதாக வைத்துக்கொள்வோம். ஒரு
நிமிடத்துக்கு 40 பைசா கட்டணம். அப்படியென்றால், 15 x 0.40 = 6.0 ரூபாய்,
ஒரு கைபேசியின் மூலம் செலவாகிறது. 60 கோடி கைபேசிகள். 60x 6.0 = 360
கோடிகள் ஒரு நாளைக்கு செலவாகிறது. ஒரு மாதத்துக்கு 30 x 360 = 10,800
கோடிகள். ஒரு வருடத்துக்கு 12x10,800 = 1,29,600 கோடிகள். 2008-ல் 2G
ஏலம் விடப்பட்டது. இன்று வரை இரண்டு வருடங்கள் ஆகிறது. அப்படியெனில்,
குறைந்தபட்ச வருமானம் இன்று வரை ரூ. 2,59,200 கோடிகள். இது ஒரு நாளைக்கு
வெறும் 15 நிமிடங்கள் கைபேசியை பயன்படுத்தினால், இரண்டு வருடத்துக்கு
கிடைத்திருக்கும் வருமானம். இதோடு SMS, MMS, STD, ISD, சேவை கட்டணம்,
இணைப்பு கட்டணம்... இன்னும் என்னென்னவோ கட்டணங்கள் உள்ளது என்று
சொல்கிறார்கள். அத்துடன், 15 நிமிடத்துக்கு அதிகமாக பயன்படுத்துவோரின்
செலவையும் சேர்த்தால் எத்தனை கோடி கோடிகள் வருமானமாக கிடைக்கும் என்பதை
நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள். என்னிடம் உள்ள கால்குலேட்டர் மற்றும்
கணினி காண்பிப்பது, "INFINITIVE".

இந்த வருமானம் அனைத்தும் அரசுக்கு கிடைத்திருக்க வேண்டும். அது மக்களை
சென்று அடைந்து இருக்க வேண்டும். கிடைத்ததா? மக்களை சென்றடைந்ததா?
நிச்சயம் இல்லை என்றுதான் ஒவ்வொருவரும் கூறவேண்டும். அப்படி என்றால் இந்த
மக்கள் பணம் சட்டத்துக்கு புறம்பாக யாரிடமோ சென்று அடைந்துள்ளது. இந்த
ஊழல் பணம் அடுத்த சில ஆண்டுகளில் தனது சொந்தநாட்டு மக்களையே
தாக்கப்போகிறது. எப்படி..?

விலைவாசி உயரும். பொருளாதாரம் சீர்குலையும். "Above middle Class" மக்கள்
நடுத்தர மக்களாகவும், நடுத்தர மக்கள் ஏழைகளாகவும், ஏழை மக்கள் இன்னும்
ஏழைகளாகவும் மாறுவார்கள். ஜனநாயகம் வேரோடு அழியும். மனிதாபிமானம்,
மனிதநேயம் மண்ணோடு மண்ணாகும். ரௌடிசம், குற்றச் சம்பவங்கள் தலைவிரித்து
ஆடும். கடந்த ஐந்தாண்டுகளாக ஆயுள் கைதியாக உள்ள நடுநிலை பத்திரிகைகள்,
இனி மரண தண்டனை கைதிகளாக மாற்றப்பட்டு தூக்கில் போடப்படும்.

துரோகம் - 1

உரிமம் வாங்கிய அனைத்து நிறுவனங்களும் சுமார் ரூ.13,000 கோடிக்கும்
அதிகம் மதிப்புள்ள (உதாரணம் S.TEL நிறுவனம் ரூ.13000 கோடிக்கு வாங்க
முன்வந்தது) அலைகற்றைகள் உரிமத்தை அடிமாட்டு விலைக்கு அதாவது 1200, 1300,
1650 கோடிகளுக்கு திட்டமிட்டு விற்கப்பட்டுள்ளது. அரசுக்கு சேர வேண்டிய,
மக்களுக்கு சேர வேண்டிய வருவாய் சில சுய நலவாதிகளை சென்றடைந்துள்ளது.

துரோகம் - 2

பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் உரிமத்தின் பங்குகளை வெளிநாட்டு
நிறுவனங்களுக்கு விற்று கொள்ளை லாபம் பார்த்துள்ளனர். இதனால் அரசுக்கு
அதாவது பல கோடி மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசின் வருவாய் சில சுய நல
தனி மனிதர்களை சென்று அடைந்துள்ளது.

துரோகம் - 3

தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய 122 நிறுவங்களில் பெரும்பாலான நிறுவனங்கள்
இன்னும் சேவையை தொடங்கவில்லை. இதில் "swan, Unitech" போன்ற லெட்டர் பேட்
நிறுவனங்களும் அடங்கும். இந்த நிறுவனகள் ஏன் இன்னும் சேவையை தொடங்கவில்லை
என்று உள்ளூர ஆராய்ந்தால் மிக தெளிவாக புரியும். பெரிய நிறுவனங்கள்
போட்டி இல்லாமல் தொலைதொடர்பு துறையில் கொள்ளை லாபம் பார்க்க, அதாவது
கட்டணம் என்ற பெயரில் மக்களின் உழைப்பை சுரண்ட பெரும்பாலான தகுதி இல்லாத
பினாமி லெட்டர் பேட் நிறுவனங்கள் இன்னும் சேவையை தொடங்கவில்லை. இவை
சேவையை தொடங்கி இருந்தால் சந்தையில் போட்டி அதிகமாகி கைபேசியில் பேசும்
கட்டணம் இப்போது இருப்பதை விட மேலும் குறைந்திருக்கும். ஒரு வேளை
இதற்காகத்தான் திட்டமிட்டு "S.TEL" போன்ற போட்டி நிறுவனங்களுக்கு உரிமம்
வழங்கவில்லை என்ற சந்தேகம் தெளிவாக எழுகிறது.

துரோகம் - 4

MTNL, BSNL போன்ற அரசு நிறுவனங்களுக்கு அதிக அளவில் அலைகற்றைகளை ஒதுக்கி
போதிய ஆப்பரேடர்களை நியமித்து இருந்தால் கைபேசியில் பேசும் கட்டணம்
நிமிடத்துக்கு வெறும் ஒரு பைசாவுக்கு வந்திருக்கும். மக்கள் அரசினால்
பயன் அடைந்து இருப்பார்கள்.

துரோகம்-5

தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய லெட்டர் பேட் நிறுவனங்கள் தனது பங்குகளை
பல வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்றுள்ளனர். அதில் பாகிஸ்தான் போன்ற
நாடுகளும் அடங்கும். இந்தியாவின் தொலை தொடர்பு துறையை இந்த நாடுகளும்
பயன்படுத்துகின்றனர். இது உள்நட்டு மக்களின் பாதுகாப்புக்கு மிக பெரிய
அச்சுறுத்தல்.

துரோகம்-6

நீரா ராடியா தொலைபேசி உரையாடல்கள், CAG, தொலைதொடர்பு துறை தொடர்பாக
கைப்பற்றபட்ட ஆவணங்கள், சம்பந்தபட்ட பிரதமர் அலுவலக கடிதங்கள்
புறகணிப்பு, சட்ட, நிதி துறை கடிதங்கள் புறகணிப்பு, TRAI பரிதுரைகள்
புறகணிப்பு.. இப்படி அடுக்கடுக்காக ஆதாரங்கள், சாட்சிகள். முதலில்
வருபவருக்கே முன்னுரிமை என்று முந்தைய ஆட்சியாளர்கள் வகுத்த அடிப்படை
கொள்கை கூட பின்பற்றப்படவில்லை. அதிலும் முறைகேடு.

துரோகம்-7

இவ்வளவு குற்றங்கள் செய்தும் சம்பந்தபட்ட குற்றவாளிகள் செய்த தவறை
ஒப்புக் கொள்ளாமல் நாங்கள் தவறு செய்யவில்லை என்று மக்களிடம் பொய்
பிரசாரம் செய்வது மக்களுக்கு இழைக்கப்பட்ட ஏழாவது துரோகம். இதன்
உச்சகட்டம்தான் 2G-யில் ஊழலும் இல்லை நஷ்டமும் இல்லை என்று மத்திய
அமைச்சரின் பத்திரிகை பேட்டி. இந்த உலகத்திலே தான் மட்டும்தான்
புத்திசாலி வக்கீல் மற்ற அனைவரும் அடி முட்டாள்கள் என்ற நினைப்பு.

துரோகம்-8

நடந்த அனைத்து தேச துரோகங்களும், குற்றங்களும் பொருளாதார மேதை
பிரதமருக்கு தெரிந்தே கண்முன்னே நடந்துள்ளது. இருந்தும் பிரதமர் வாய்
மூடி மௌனியாக இருப்பது மக்களுக்கு இழைக்கபடும் மகா மகா துரோகம்.

துரோகம்-9

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முறைகேடாக பெறபட்ட பணங்கள் பெரும்பாலானவை
இந்தியாவில் புழக்கத்தில் இல்லாமல் அந்நிய நாடுகளில்,வங்கிகளில் முதலீடு
செய்யப்பட்டுள்ளதாக தகவல். இந்த பணம் அரசுக்கு வருவாயாக கிடைத்து
இருந்தால் ஏராளமான அரசு கல்லூரிகள், பள்ளிகள், பாலங்கள், மருத்துவமனைகள்,
தொழிற்சாலைகள் என்று உருவாக்கி அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு,
அடிப்படை வசதிகள் என்று ஏற்படுத்தி ஏழைகளே இல்லாத நாட்டை உருவாக்கி
இருக்கலாம். இலவசங்கள் பெறாத மக்களை கண்டிருக்கலாம்.

துரோகம்-10

ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தை பயன்படுத்தி ஏழை விவசாய மக்களிடம் மிரட்டி விளை
நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டதாக தகவல். இது மக்களுக்கு
இழைக்கபட்ட துரோகம் எண் பத்து. ஒரு முறைகேட்டை செய்து அதையே மூலதனமாக
வைத்து இன்னொரு முறைகேடு செய்யப்பட்டுள்ளது. ஊழல் செய்வதினால் மக்களுக்கு
இழைக்கபடும் துன்பங்களுக்கு இதை விட சிறந்த உதாரணம் வேறென்ன வேண்டும்.
நண்டு கொழுத்தால் வலையில் தங்காது. இதுதான் ஊழலின் விளைவுகள். இவர்கள்
ரத்தம் குடிக்கும் கொசுக்கள் மாதிரி. நம்மிடம் உள்ள ரத்தத்தை
உறிஞ்சுவதோடு மட்டுமின்றி, நோய்க் கிருமிகளையும் நமது ரத்தத்தில் விட்டு
செல்கின்றனர்.

இப்படி 2G ஊழலில் மக்களுக்கு இழைக்கபட்ட துரோகங்கள் எண்ணில் அடங்காதது.
இந்த ஊழலின் தாக்கம் இதோடு நிற்காது. மக்களைத்தான் சுற்றி சுற்றி
அடிக்கும். எப்படி?

ஊழல் பணத்தை வைத்து ஏழைகளின் நிலங்கள் அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டு,
அதை பிளாட் போட்டு அதே மக்களிடம் அதிக விலை வைத்து விற்கப்படுகிறது. ஒரு
ஏக்கரை குறைந்த விலைக்கு விற்ற மக்கள், அந்தப் பணத்தை வைத்து அதே
இடத்தில் அதாவது முந்தைய சொந்த இடத்தில ஒரு கிரௌண்ட் நிலம் கூட வாங்க
முடியவில்லை. இதுதான் ஊழலின் விளைவு. இப்போது புரிந்து இருக்கும் ஏழைகள்
எப்படி உருவாகிறார்கள் என்று.

இது மட்டும் இல்லை. ஊழல் பணத்தை வைத்து அனைத்து இடங்களையும் வளைத்து
போட்டு ரியல் எஸ்டேட் நடத்தும் அனைத்து அரசியல்வாதிகளும் இப்படி ஊழல்
பணத்தில்தான் செய்கின்றனர். அவர்கள் சொல்வதுதான் விலை. விலைவாசி உயர்வது
இயற்கை அல்ல. அனைத்தும் மிக மிக செயற்கையே. இயற்கை என்று ஆளும்
கட்சியினர் கூறுவது தவறு. உண்மையை மூடி மறைக்கும் செயல். இது ரியல்
எஸ்டேட் மட்டும் இல்லை. அனைத்து பொருள்களுக்கும் பொருந்தும். குறைந்த
விகிதத்தில் உள்ள பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவார்கள். அதிக
விகித்தில் உள்ள நடுத்தர மக்கள், ஏழைகள் மேலும் ஏழைகளாக ஆவார்கள். இந்த
ஏழை, பணக்காரன் இடைவெளியை குறைக்கத்தான் அரசு ஒன்றை மக்கள்
தேர்ந்தெடுக்கிறார்கள்.

இன்று ஆளும் வர்க்கத்தினரே அதற்கு முழு முதல் காரணமாக திகழ்கிறார்கள்.
சொல்லபோனால் அரசின் கடமைகளை அரசியல்வாதிகளும் மறந்துவிட்டனர். இவர்களை
தேர்ந்தெடுக்கும் மக்களும் தங்கள் கடமைகளை மறந்து இலவசத்துக்கு பின்
செல்கின்றனர்.

இலவசம் வாங்கும் மக்கள் ஒரு விஷயத்தை நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்.
உங்கள் உழைப்பு என்னும் மூலதனத்தை மறந்து இலவசம் வாங்குவதால் எத்தனை
தலைமுறைகள் கடந்தாலும் நீங்கள் ஏழைகளாகத்தான் இருக்க முடியும். உங்கள்
வாழ்க்கை தரமும் உயரபோவதில்லை. இலசவசம் கொடுக்க தேவையான வரிப் பணத்தை
செலுத்தும் உழைக்கும் மக்களின் வாழ்க்கை தரமும் உயரபோவதில்லை. இது
நிச்சயம். மாற்றம் ஒன்றே மாறாதது. இலவசம் மாறவில்லை என்றால், உங்கள்
வாழ்க்கை தரமும் மாறபோவதில்லை.

*
SOURCE: http://new.vikatan.com/news.php?nid=965
--
Read more

Feb 22, 2011

TIME- YOUR MOST PRECIOUS RESOURCE

When the angel of death came to Joe Smith, to accompany him to his real home, Joe dismissively responded “I am not ready to die as I have so much left to do. Do you mind coming back later?”

the Angel replied, sorry your time is up and we must leave now.

Joe enquired, “don’t you know who I am? I am Joe Smith, one of the richest men in the world.

The Angel nodded “I know all about you as I do everyone else; now hurry along, Let’s go.”

Joe pleaded; “if I were to give you 10% of my fortune, which is over a billion dollars, will you turn a blind eye and return a year later?”

The Angel shook his head and replied, “you don’t seem to understand Joe. It is time to go”

For the next few moments, Joe tried his best to negotiate with the angel giving away more of his fortune for lesser time. He finally succumbed and offered “if I were to give you all my fortune, which is 10 billion dollars, will you give me 5 minutes so that I can call my wife and children and tell them that I love them? I have never told them this and it is very important to me that they know how I feel about them. I also need to seek forgiveness from 2 people that I have hurt the most. All I ask is 5 minutes!”


The Angel paused and looked at Joe curiously and asked, “how long did it take you to make your 10 billion dollars?”

Joe replied, “30 years my friend – it took me a whole 30 years – it’s a great deal in exchange for 5 minutes, take it – you will never have to work another day in your life. “

The Angel shook his head and said “I really do not understand you human beings! If you are willing to give up 30 years of your lives’ work for 5 minutes, then why did you not make the most of every minute while you had it? How did you value your time? Where were your priorities? Why did you not say or do the things that really mattered?”


The lights went off a second later, Joe was gone.


His 10 billion dollars could not buy him the time to do what really mattered.
Read more

Jan 24, 2011

CBI claims Raja can tamper with evidence if given bail

The special CBI court of Justice O.P. Saini on Thursday sent former telecom minister A. Raja and his two associates to five days in CBI custody for interrogation for their alleged role in the 2G spectrum scam.

The agency, for the first time, accused Raja of criminal conspiracy, corruption and causing a loss of Rs 22,000 crore to the exchequer by favouring certain telecom firms in the allocation of 2G spectrum licence.

But what’s ironical is that more than a year after registering a case against Raja in the 2G scam, the CBI, in its appeal to the court, has now claimed that if the former telecom minister is allowed to go out on bail, he could tamper with evidence and influence witnesses.

“The accused is highly influential and there is every likelihood of tampering with the records and influencing vital witnesses of the case if released on bail,” the CBI said in its remand paper on the basis of which Raja was sent to five days’ in CBI custody.

In its appeal the CBI further said that Raja’s custody is essential for questioning since he has so far been giving only “evasive replies” to their queries. On Thursday afternoon, Raja was produced in a packed courtroom along with two other accused — former telecom secretary Siddhartha Behuria and Raja’s former personal secretary R.K. Chandolia.

Citing the gravity of the allegations levied on the accused, the special judge said: “The allegations as referred are serious on the face of it and require no elaboration. Accordingly, considering the nature of the allegations, seriousness of gravity of offences and consequent need of interrogation…

I am satisfied that prayer for police custody remand is justified.” During the hearing, Raja’s counsel Ramesh Gupta strongly opposed the CBI plea saying his client was innocent and that all decisions in regard to granting of 2G spectrum licences had the approval of the Union cabinet.

Thus, Raja was not solely responsible in the alleged scam, Gupta contended. He also said that the CBI had seized all documents pertaining to the case in 2009 and Raja had already been interrogated at the agency’s headquarters several times in the past.

“This arrest by the CBI has only been done to justify its presence and to please the media,” Gupta said. Earlier, the CBI argued that it was because of Raja that at least two telecom firms — Swan Telecom and Unitech — benefitted to the tune of several hundred crores by selling their stakes to global firms shortly after getting the licences.
Read more

Mar 15, 2010

Quiz!...do it when ur free...not urgent!

pay attention to these simple instructions:
take about 4-5 sec each , pause n go for next.

1. Think of.. an elephant ....

pause.
thought?...now

2. Dont think about the colour 'pink'.

3. Think of ....Veerappan.

4. Dont think of a puppy.

5.Think of... Lewis Carol.

6. Dont think of..a rose.


Thats all!

Now, when I said..'elephant' ...did u think of the word 'elephant'.. .or the sound of an elephant...or its touch ( if ever u got a bang with its trunk on your head ..outside some temple)..
probably not.

You would have, most likely, got just a 'picture' of an elephant.

In all ( except 5)...you would have thought of a 'picture' of what I asked u to think.

So, as is explained in many theories...

'mental images' are very powerful.
Because, we process,understand all the events of our life through images related to them.
Memories of the past are also stored as a picture album!!..and this album...just gets updated everyday!

But, how is it more poweful than the power of will?
simple...you would have visualised a puppy even when the sentence read 'dont think of a puppy'.
Whether i say...think of rose..or dont think of a rose...u will anyway think about it.

So, our brain does not process , sub-consciously, ..the word "dont"..this is where ...images overtake will.

ok..the reason why we cannot picturise... Lewis Carol...is because...we have never seen his pic.
Whereas...atleast u would have thought of long mustache..when i said Veerappan.

hmm..so then , how do blind people interpret the events in their life?
Other senses might be more powerful...like the sense of smell, auditory, touch.
Yet...when you say..the moon is beautiful today...thats just a sentence for them.nothing more.

probably thats why.....
donating eyes is giving a wonderful new life to someone!!
Read more

Mar 14, 2010

How 2 catch a lion...... FANTASTIC METHODS:-)

Karan Johar Method (director):





Send a lioness into the forest.


Our lion and lioness fall in love with each other.


Send another lioness in to the forest, followed by another lion.


First lion loves the first lioness and the second lion loves the 2nd lioness.


But 2nd lioness loves both lions.


Now send another lioness (third) into the forest.


You don't understand right... ok....read it after 15 yrs, then also u wont!





Yash Chopra method (director):





Take the lion to Australia or US.. and kill it in a good scenic location.





Govinda method:





Continuously dance before the lion for 5 or 6 days.





Menaka Gandhi method:





Save the lion from a danger and feed him with some vegetables continuously.





George bush method:





Link the lion with Osama bin laden and shoot him!!!





Ra hul Dravid’s method:


Ask the lion to bowl at u.


U bat for 200 balls and score 1 run


Lion tired and surrenders





Software Engineer Method:


Catch a cat and claim that your testing has proven that it’s a Lion.


If anyone comes back with issues tell that you will upgrade it to Lion.
Read more

Mar 1, 2010

நட்புக்கு கூட கற்புகள் உண்டு நல்லா தெரிஞ்சுக்கடா !

ஒன்பதரை மணி காலேஜிக்கு


ஒவ்வொருத்தனா கெளம்பும் போது


ஒருத்தன் மட்டும் தூங்கிகிட்டிருப்பான்


ஒன்பது இருபது ஆகுற வரைக்கும் .. .





அடிச்சி புடிச்சி கெளம்புறப்போ


அரை குறையா குளிச்சதுண்டு


பத்து நிமிஷ பந்தயத்துல


பட படன்னு சாப்டதுண்டு





பதட்டதோட சாப்பிட்டாலும்


பந்தயத்துல தோத்ததில்ல ,


லேட்டா வர்ற நண்பனுக்கு


பார்சல் மட்டும் மறந்ததில்ல !





விறுவிறுன்னு நடந்து வந்து


காலேஜ் Gate நெருங்குறப்போ


' வெறுப்படிக்கிதுடா மச்சான் ' னு


ஒருத்தன் பொலம்பி தொலச்சாக்கா ,


வேற எதுவும் யோசிக்காம


வேகவேகமா திரும்பிடுவோம்


வெட்டியா ரூம்ல அரட்டை அடிக்க ,


இல்ல ' வெற்றி ' தியேட்டர்ல படம் பாக்க !





' கஷ்டப்பட்டு ' காலேஜிக்கு போனா


கடங்கார professor கழுத்தறுப்பான் .. .


assignment எழுதாத பாவத்துக்கு


நாள் முழுக்க நிக்கவச்சி தாக்கறுப்பான் !





கேலி கிண்டல் பஞ்சமில்ல ,


கூத்து கும்மாள குறையுமில்ல ,


எல்லாருக்கும் சேத்துதான் punishment ன்னா


H.O.D ய கூட விட்டதில்ல !





ஈ அடிச்சான் காபி இந்தபக்கம்னா


அத அடிப்பான் காபி அந்தபக்கம் ...


ஒருத்தன் மட்டும் படிச்சிட்டு வந்து


ஒன்பதுபேர் பாஸ் ஆனதுண்டு !





பசியில யாரும் தவிச்சதில்ல


காரணம் - தவிக்க விட்டதில்ல .. .


டீக்கடையில கடன்வச்சி குடிச்சாலும்


சரக்கடிக்க பஞ்சமே வந்ததில்ல !





அம்மா ஆசையா போட்ட செயினும்


மாமா முறையா போட்ட மோதிரமும்


fees கட்ட முடியாத நண்பனுக்காக


அடகு கடை படியேற அழுததில்ல ...





சட்டைய மாத்தி போட்டுக்குவோம்


சாதி சமயம் பாத்ததில்ல ,


மூஞ்சிமேல காலபோட்டு தூங்கினாலும்


முகவரி என்னன்னு கேட்டதில்ல !





படிச்சாலும் படிக்கலன்னாலும்


பிரிச்சி வச்சி பாத்ததில்ல .. .


அரியர்ஸ் வெச்சாலும் வெக்கலன்னாலும்


அந்தஸ்த்து பாத்த ஞாபகமில்ல !





வேல தேடி அலையுறப்போ


வேதனைய பாத்துப்புட்டோம்


' வெட்டி ஆபிஸர் ' னு நெஜமாவே


மாறி மாறி சிரிச்சிகிட்டோம் !





ஒருத்தன் மட்டும் சம்பாதிக்க ஆரம்பிச்சு


ஒன்பது பேரும் உக்காந்து சாப்பிட்டப்போ


மனசு கட்டபொம்மனா நண்பனுக்கு நன்றி சொல்ல


கண்ணு எட்டப்பனா கண்ணீர் சிந்தி காட்டி குடுக்கும் .. .


பக்குவமா இத கண்டும் காணாம


நண்பன் தட்டி கொடுக்க நெனைக்கிறப்போ


' சாப்பாட்ல காரம்டா மச்சான் ' னு


சமாளிச்சி எழுந்து போவோம் .. .





நாட்கள் நகர ,


வருஷங்கள் ஓடுது ,


எப்போதாவது மட்டுந்தான் இ - மெயிலும் வருகுது


"Hi da machan... how are you?" வுன்னு .. .





தங்கச்சி கல்யாணம் ,


தம்பி காலேஜி ,


அக்காவோட சீமந்தம் ,


அம்மாவோட ஆஸ்த்துமா ,


personal loan interest,


housing loan EMI,


share market சருக்கல் ,


appraisal டென்ஷன் ,


இந்த கொடுமையெல்லாம் பத்தா


' இன்னிக்காவது பேச மாட்டாளா ?' ன்னு


இஞ்சிமறப்பா போல ஒரு காதல் ,


.


.


.


எப்படியோ வாழ்க்க ஓடுது ஏடாகூடமா ,


நேரம் பாக்க நேரமில்ல போதாகாலமா !





இ - மெயில் இருந்தாலும்


இண்டர்னெட் இருந்தாலும்


கம்பெனியில ஓசி phone இருந்தாலும்


கையில calling card இருந்தாலும்


நேரம் மட்டும் கெடைக்கிறதில்ல


நண்பனோட குரல கேக்க


நெனச்சாலும் முடியறதில்ல


பழையபடி வாழ்ந்து பாக்க !





அலைபேசி இருந்தும் அழைக்க முடியாம போனாலும்


orkut இருந்தும் scrap பன்ன முடியாம போனாலும்


'available' ன்னு தெரிஞ்சும் chat பன்ன முடியாம போனாலும்


' ஏண்டா பேசல ?' ன்னு கோச்சிக்க தெரியல . .


இத பெரிய பிரச்சனையா யோசிக்கவும் முடியல !




தேசம் கடந்து போனாலும்


பாசம் மறந்து போகாது !


பேசக் கூட மறந்தாலும்


வாசம் மாறி போகாது !


வருஷம் பல கழிஞ்சாலும்


வரவேற்பு குறையாது !


வசதி வாய்ப்பு வந்தாலும்


' மாமா ' ' மச்சான் ' மாறாது !
Read more

Jan 22, 2010

Enjoy 17 rules for life !!!

1. Pursue Achievable Goals
2. Keep Genuine Smiles
3. Share with Others
4. Help Thy Neighbors
5.Maintain a Youthful Spirit
6. Get Along with the Rich, the Poor,
the Beautiful, &the Ugly
7. Keep Cool Under Pressure
8 . Forgive the Annoyance of Others
9 . Have a Few Pals
10 . Cooperate and Reap Greater Rewards
11 . Treasure Every Moment
with Your Loved Ones
1 2 . Have High Confidence in Yourself
1 3 . Respect the Disadvantaged
14 . Indulge Yourself Occasionally in a harmless pastime
15 . Surf the Net at Leisure
16 . Take Calculated Risks,being well aware of the pitfalls
17 . Understand "Money Isn't Everything"
Read more

Jan 21, 2010

மனதை அதிரவைத்த காதல் கதை !!!

ஒரு அழகான கிராமம்.அந்தக்

கிராமத்தின் தலைவருக்கு ஒரு

பெண் இருந்தாள்..அவளைப் போல்

ஒரு

அழகிய பெண்னை யாரும்

பார்த்ததும் இல்லை

கேட்டதும்

இல்லை.அந்தப் பெண் பக்கத்து

கிராமத்தைச்

சேர்ந்த ஒரு சாதாரண வாலிபனைக்

காதலிக்க ஆரம்பித்து

விட்டாள்.

இது தெரிந்ததும் மொத்த

கிராமமும் அந்தக் காதலை

எதிர்க்க ஆரம்பித்தது.இதனால்

வேறு வழி

தெரியாத காதல் ஜோடி ஊரை

விட்டு ஒட

தீர்மானித்து ஒரு

நாள் யாருக்கும் தெரியாமல்

காணாமலும் போய்விட்டனர்.

உடனே

ஊரே சேர்ந்து காதல் ஜோடியைத்

தேடியது. இருந்தும் அவர்களால்

கண்டு பிடிக்கவே

முடியவில்லை.

அதன் பிறகு அவர்கள்

அந்த்க்

காதலை ஏற்றுக்

கொள்ள முடிவு

செய்து செய்தித்தாளில்

விளம்பரமும்

கொடுத்தனர்.அதைப்

பார்த்த

காதல் ஜோடி உடனே ஊர்

திரும்பியது. சந்தோஷப் பட்ட

ஊர்

மக்கள் அந்தக்

காதல் ஜோடிக்கு பிரமாண்டமான

முறையில்

திருமணம் செய்ய

முடிவு செய்தனர்.

திருமணத்திற்குத் தேவையான

பொருட்களை

வாங்க

நகரத்திற்குச்

சென்றிருந்தனர்.அப்போது

எதிர்பாராதவிதமாக ஒரு லாரி

மோதி அந்த வாலிபன் அந்தப் பெண்

எதிரிலேயே

உயிர்
துறந்தான்.

உடனே அந்தப்

பெண்னும்

மனநிலை

பாதிக்கப்பட்டாள்.



ரொம்ப நாட்களுக்குப்

பிறகு

நினைவு திரும்பிய அந்தப் பெண்

குடும்பத்தினருடன்

வசித்து

வந்தாள். திடீரென்று ஒரு நாள்

அப்பெண்னின் தாய் ஒரு கனவு

கண்டாள்.

அதில் ஒரு தேவதை தோன்றி அவள்

மகள் அவளுடைய
காதலன் நினைவாக

வைத்திருக்கும் உடையில்

இருக்கும்

இரத்த்க் கறையை

உடனே துவைக்க வேண்டும்

என்றது,இல்லா விட்டால்

மோசமான

விளைவுகள்

ஏற்படும் என்றும் எச்சரிக்கை

செய்தது.

அவள் தாய் கனவை மதிக்கவில்லை.

அடுத்த நாள் அதே

தேவதை அந்தப் பெண்னின்

தந்தையிடமும் கனவில்

எச்சரித்தது.ஆனால் அவரும்

அதைக் கண்டு

கொள்ளவில்லை

அடுத்த நாள் அப்பெண்னின்

கனவிலேயே தோன்றி

எச்சரித்தது.அவள் உடனே

தாயிடம் கனவைப் பற்றிக்

கூறினாள். அதன் பிறகே அதன்

முக்கியத்துவம்

உணரப்பட்டது.அவள் தாய்

அதை

துவைக்கக் கூறினாள்.

உடனே அந்தப் பெண்னும்

அதைத்

துவைத்தாள்.
இருந்தும் தேவதை

மறுபடியும் அடுத்த நாள்

கனவில்

வந்து கறை சரியாகப்

போகவில்லை

என்று

எச்சரித்தது.

மறுபடியும் அப்பெண்

அத்துணியைத்

துவைத்தாள்.இருந்தும்

கறை

போகவில்லை.

அடுத்த நாள் காலையில்

அழைப்புமணி ஒலிக்கவே அந்தப்

பெண் கதவைத்

திறந்தாள்.அப்போது கனவில்

வரும் அதே பெண் நின்று

கொண்டிருந்தாள். அவள் முகம்

கனவில் வருவதைப்

போல் கனிவாக

இல்லாமல்

வெளிறிப் போய் இருந்தது.உடனே

இவள் பயத்தினால்
அலறினாள்.

அந்தத் தேவதை கோபத்துடன்

கூறியது,"லூசாடி நீ!,ஸர்ப்

எக்ஸல் போடு கறை போயிடும்"

என்றது.
Read more

Jan 20, 2010

OUTSTANDING FACTS:

. Intelligent people have more zinc and copper in their hair.


. The world's youngest parents were 8 and 9 and lived in China in 1910.



. Our eyes remain the same size from birth onward,

but our nose and ears never stop growing..



. You burn more calories sleeping than you do watching TV.



.A person will die from total lack of sleep sooner than from starvation.

Death will occur in about 10 days without sleep, while starvation takes a few weeks.


. Chewing gum while peeling onions will keep you from crying.



. Mona Lisa had no eyebrows.



. When the moon is directly overhead, you weigh slightly less.


. Alexander Graham Bell, the inventor of the telephone,

never telephoned his wife or mother because they were both deaf.


. "I Am." is the shortest complete sentence in the English language.


. Colgate faced big obstacle marketing toothpaste in Spanish speaking

countries because Colgate translates into the command "go hang yourself."
Read more

search

AdBrite